16 மே, 2007: ஆ.ராசா தொலைத் தொடர்பு துறை அமைச்சராக பதவி ஏற்றார்.
25 அக்டோபர், 2007: செல்போன் சேவைக்கான 2 ஜி (இரண்டாம் தலைமுறை) ஸ்பெக்ட்ரம் உரிமத்திற்கான ஏலத்தை நடத்த அரசு சட்டம்.
செப்டம்பர்-அக்டோபர், 2008: தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கப்பட்டது.
15 நவம்பர், 2008: 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைகற்றை ஒதிக்கீடட்டில் ஊழல் இருப்பதாக கருதி தொலைத் தொடர்பு அமைச்சகம் மீது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் முதல் விசாரணை.
21 அக்டோபர், 2009: 2ஜி ஸ்பெக்ட்ரம் மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு பதிவு செய்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக