வெள்ளி, 17 டிசம்பர், 2010

மாபெரும் திண்ணை பிரச்சாரம்

கழக நிரந்தர பொதுசெயலாளர் மாண்புமிகு  புரட்சித்தலைவி
ஜெயலலிதா
அவர்களின் ஆணைக்கிணங்க காஞ்சிபுரம் மேற்கு
மாவட்ட மாணவரணி சார்பில் மக்கள் விரோத மைனரட்டி தி மு க
அரசின் அவலங்களை அம்பலப்படுத்தும் வகையில் வீதி வீதியாக
வீடு வீடாக மாணவர்கள் நேரடியாக மக்களை சந்திக்கின்ற
மாபெரும் திண்ணை பிரச்சாரம் 

நாள் 19 .12 2010   காலை 09 மணிக்கு
குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகில்
அனைவரையும் அன்போடு வருக வருக என வரவேற்கும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக