வெள்ளி, 10 டிசம்பர், 2010

அண்ணா தி மு க செயற்குழு மற்றும் பொதுக்குழு

தமிழக தேர்தலில் பிரிண்டருடன் மின்னணு வாக்குப்பதிவு யந்திரம் :
புரட்சித்தலைவி ஜெயலலிதா கோரிக்கை ஆணையம் பரிசிலனை !
சென்னை -ல் 30 - ந் தேதி  அண்ணா தி மு க .பொதுக்குழு ;தங்கத்தாரகை 
ஜெயலலிதா அறிவிப்பு :
இடம் ,ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி  பேலஸ்  மண்டபத்தில்மாலை 3 -45  மணிக்கு
சென்னை வானகரத்தில்  அண்ணா தி மு க செயற்குழு  மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என
அ தி மு க பொதுசெயலாளர்  அம்மா அறிவிப்பு! !
உலக அரசியலின் உலக அதிசயம் ! தரணி போற்றும் ஜான்சி ராணி !
புரட்சித்தலைவரின் அரசியல் வாரிசு  மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களை
வரவேற்க அலைகடலென அணி திரள்வோம்  வாரீர் ! வாரீர் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக